வங்கிக்கொள்ளை முறியடிப்பு: இருவர் பலி

கெக்கிராவ தனியார் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு சென்றவருக்கும் கொள்ளைச்சம்பவத்தை தடுப்பதற்கு முயன்ற வங்கி பாதுகாப்பு ஊழியருக்கும் இடம்பெற்ற மோதலில் இருவர்உயிரிழந்துள்ளனர்.
கொள்ளையர், தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்கவைத்துள்ளார். இந்த சம்பவத்தில் கொள்ளையர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு ஊழியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று