சாய்ந்தமருது யுனிவேர்சல் முன் பள்ளி பாலர் பாடசாலை மாணவ்ர்களின் இல்ல விளையாடடுப்போட்டி

ஏ.பி.எம்.அஸ்ஹர். 
சாய்ந்தமருது யுனிவேர்சல் முன் பள்ளி  பாலர்  பாடசாலை மாணவ்ர்களின் இல்ல விளையாடடுப்போட்டி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.
கல்லூரியின் பனிப்பபாளர் ஏ.ஆர்.எம்.ஜபிர் தலைமயில் நடைபெற்ற் இந்நிகழ்வில் சாய்ந்தமருது  பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம் அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.ரகுமான் , சாய்ந்தமருது  அல் -கமரூன் வித்தியாலய அதிபர் திருமதி எல்.கே.ஏ.அன்வர் , கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ,சட்டத்தரணி எம்.சி.ஆதம் பாவா  உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகலாலகவும் கலந்து    கொண்டனர் .
இதில் சன்னி சைட் அணி  இல்லம் முதலாம் இடத்தைப்பெற்றுக் கொண்டது.







Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்