கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டியில் பாத்திமா றீஷ்மா 2ம் இடம்


(பி.எம்.எம்.ஏ.காதர்)

கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டி நிகழ்ச்சியில் ஆரம்பப்பிரிவு  பெண்களுக்கான தமிழ் மொழி மூலமான பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் தரம் - 4 ல் கல்வி பயிலும் மாணவி எம்.எச்.பாத்திமா றீஷ்மா, 2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

 இவர் ஐ.எம்.ஹஸ்ஸாலி (திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்) எம்.எச்.நூறுல் ஹிமாயா(ஆசிரியை)தம்பதியின் சிரேஷ்ட புதல்வியாவார்;

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்