இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வு






நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும்  நிகழ்வு இன்று  கல்முனை பிரதேச  செயலகத்தில்  நடைபெற்றது,  பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலுள்ள நான்கு இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக  வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனர்.




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி