கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன் சிறுவர் சந்தை

கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன்  முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த சிறுவர் சந்தை அதிபர் சரோஜினி தேவி குமாரலிங்கம்  தலைமையில் நேற்று  (27) கல்லூரியில்  நடை பெற்றது .

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சிறுவர் சந்தையை திறந்து வைத்தார்.





 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி