சாய்ந்தமருது சிபான் என்ற வாலிபரை 10 நாட்களாக காணவில்லை

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாய்ந்தமருது கிராமத்தை சேர்ந்த  28 வயதுடைய  ஏ.பீ.முகம்மது சிபான் என்ற வாலிபர்  கடந்த 10 நாட்களாக காணாமல் போயுள்ளார்.

சாய்ந்தமருது -03 , 20 C /2 ,அல் - கமறூன்  வீதியில் வசிக்கும் இளைஞரே காணாமல் போயுள்ளதாக  அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரைக் கண்டவர்கள்  0770346222 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு  தகவல் தெரிவிக்குமாறு அவரது உறவினர்கள் பொது மக்களைக் கேட்டுள்ளனர்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்