வாங்காம மக்களுக்கு ஹரீஸ் MP நன்றி தெரிவிப்பு ! அவருக்கு மக்கள் வரவேற்பு !!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகின்றார் .

அதன் அடிப்படையில் வாங்காமம்  பிரதேசத்துக்கு சென்ற  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்  அங்கு திரண்ட மக்களால் வரவேர்க்கப் பட்டார். 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!