வாங்காம மக்களுக்கு ஹரீஸ் MP நன்றி தெரிவிப்பு ! அவருக்கு மக்கள் வரவேற்பு !!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகின்றார் .

அதன் அடிப்படையில் வாங்காமம்  பிரதேசத்துக்கு சென்ற  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்  அங்கு திரண்ட மக்களால் வரவேர்க்கப் பட்டார். 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்