ஸ்ரீலங்கா தெலுங்கு காங்கிரஸ் கட்சியினால் நினைவுச்சின்னம் வழங்கி முதலமைச்சருக்கு பாராட்டு

ஸ்ரீலங்கா தெலுங்கு காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் தேஷமான்ய ஜீ. பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கிழக்கு மாகாணமுதலமைச்சரை அவரது காரியாலயத்தில் சந்தித்து அவரின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவித்தனர். 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்