கல்முனை மாநகர சபையில் நாளை அமிர்தலிங்கத்துக்கு அஞ்சலி

கல்முனை மானகரசபையின்  எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் இன்று காலை 25 சனிக்கிழமை காலமானார். 2006 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை மாநகர சபைக்கு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப் பட்டு இன்று வரை எதிர்  கட்சி தலைவராக பணியாற்றி வந்தார் .


அன்னாரின் சடலத்துக்கு  நாளை கல்முனை மாநகர சபையில் அஞ்சலி செலுத்தப் படவுள்ளது . கல்முனை மாநகர முதல்வர்  நிசாம் காரியப்பர் தலைமையில் இடம் பெறவுள்ள நிகவில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  முக்கியஸ்தர்கள் பலரும் , கல்முனை  மாநகர சபை உறுப்பினர்களும்  கலந்து கொண்டு  அன்னாருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர் . 

அண்ணன் அமிர்தலிங்கத்துக்கு  கல்முனை நியூஸ்  இணையத்தளம்  அதன்  அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்