இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில்  இன்று 29ஆம்திகதி இடம்பெற்ற  இப்தார் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்கள்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்