மருதமுனை “ஷம்ஸ்95”முன்பாடசாலையின் “பட்ஸ் இன் மூன்லைட்”


பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை “ஷம்ஸ்95”முன்பாடசாலையின் “பட்ஸ் இன் மூன்லைட்” நிகழ்வு  அண்மையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இதில்; பிரதம அதிதியாகக சரோ  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜூதீன் விசேட அதிதியாக பொறியிலாளர் எம்.எஸ்.எம்.பஸீல் அதிதிகளாக கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த லெபடினன்களான வஸந்த நவரத்தன அகியோர் கலந்து கொண்டனர்.இதில் அதிதிகள்  சிறுவர் சந்தையைத் திறந்து வைத்து சிறுவர்களிடம்; பொருட்கள் கொள்வனவு  செய்தனர்;.




Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்