துவான் புனைட் இன்று காலமானார்-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அனுதாபம்


மருதமுனை துவான் புனைட்  இன்று காலமானார் 
மருதமுனையில் கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைப் பேச வைத்த பெருந்தகையாக அன்னார் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். அன்னாரின் இறப்பினை கேள்வியுற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது   மாரடைப்பால் மரணித்துள்ள அன்னாரின் ஆத்ம சாந்திக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அனுதாபம்  தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்