புளுக்கனாவையில் கல்முனையில் இருந்து சென்ற பஸ் விபத்து 13 பேருக்கு காயம்

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் புலுகுணாவ பகுதியில் குடைசாய்ந்ததில்  13 பேர் காயமடைந்துள்ளனர்.
வீதியின் குறுக்காக சென்ற மாடுகளுடன்  மோதியதை அடுத்தே அந்த பஸ்  விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்