கல்முனை சிவசக்தி வித்தியாலய கூரையின் உள்ளே இருந்து துப்பாக்கி கண்டெடுப்பு!

கல்முனை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய கூரை உள்ளே இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூரை திருத்த வேலைகள் செய்த வேளையிலேயே இன்று துருப்பிடித்த நிலையில் துப்பாக்கியும், ரவைகளும் இருந்ததைக் கண்ட வேலையாட்கள் பாடசாலை நிருவாகத்தினுாடாக கல்முனை பொலிஸாருக்கு தொியப்படுத்தினா்.
கல்முனை பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்