அம்பாரை மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திலக் பீ வணிகசிங்க

ஏ.பி.எம்.அஸ்ஹர்


அம்பாரை மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திலக் பீ வணிகசிங்க இன்று 
 தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்..

புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் உட்பட பிரதேச செயலாளர்கள்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்