ஜனாதிபதி சகோதரரை கோடரியால் வெட்டிய லக்மால் பொலிஸில் சரண்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன என்ற வெலி ராஜுவை கோடரியால் வெட்டிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

லக்மால் என்ற சந்தேகநபரே பக்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது