ஜனாதிபதி சகோதரரை கோடரியால் வெட்டிய லக்மால் பொலிஸில் சரண்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன என்ற வெலி ராஜுவை கோடரியால் வெட்டிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

லக்மால் என்ற சந்தேகநபரே பக்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்