எரி பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப் பட்டுள்ளது


இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோல் 92 ஒக்டென் லீட்டர் 117 ரூபாவாகவும் 95 ஒக்டென் 128 ரூபாவாகவும் டீசல் 95 ரூாவாகவும் சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் மண்ணெண்னை 65 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி