கிழக்கு மாகாண ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சற்று நேரத்துக்கு முன் தொலைநகல் மூலமாக அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
2006ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் ஆளுநராக கடமை புரிந்த இவர், கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநருமாவார்.
2006ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் ஆளுநராக கடமை புரிந்த இவர், கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநருமாவார்.
Comments
Post a Comment