மூதூர், சோமாபுர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ?

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மாவில்ஆற்றின் நீர்மட்டம் 14அடிவரை உயர்ந்துள்ளது. எனவே மூதூர், சோமாபுர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான 64 குளங்களில் நீர்மட்டம் நிரம்பி வழிவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்