மருதமுனை SLTJ யின் கௌரவிப்பு விழா

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்துள்ள  தரம் 5 புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா வெள்ளிக்கிழமை  மருதமுனையில் நடை பெறவுள்ளது .
எம்.ஐ.முகம்மத் பிராஸ் தலைமையில் மருதமுனை கலாச்சார  மண்டபத்தில் நடை பெறவுள்ள இவ்விழாவில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக் ,எஸ்.எல்.ஏ.ரஹீம், பீ.எம்.வை அரபாத், உதவிக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எல்.சக்காப்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் ,மற்றும் அதிபர்களும் , முக்கிய பல பிரமுகர்களும்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .  

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்