கல்முனை கின்டர்பெக் புழு பெரி முன் பள்ளி பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை

கல்முனை கின்டர்பெக்  புழு பெரி  முன் பள்ளி பாடசாலை மாணவர்களின்  சிறுவர் சந்தை நேற்று நடை பெற்றது . கல்லூரி அதிபர்  திருமதி குமாரசிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சிறுவர் சந்தையை ஆரம்பித்து வைத்தார் .
நிகழ்வில் ஆசிரியைகளும்  பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர் .




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்