“மகிழ்சியானகுடும்பம்”எனும் தொனிப்பொருளானபயிற்சி


(சுரேஸ்)

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏஅமைப்பின் ஏற்பாட்டில் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் பங்களிப்புடன் செயற்திட்டம் நடை முறைப்படுத்தும் கிராமங்களில் உள்ளகு டும்பங்களில் நல்ல புரிந்துணர்வுடன் ஏற்படக்கூடிய ஆரோக்கியமான நோக்குடன் வாழும் “மகிழ்ச்சியானகுடும்பம்”எனும் தொனிப் பொருளிலாக பயிற்சிநிகழ்வு  இன்று வை.எம்.சீ.ஏஅமைப்பின் ஒன்றுகூடல் மண்டபத்தில்நடைபெற்றது.
இப்பயிற்சியின்சேவ் த சில்ரன் நிறுவனத்தின் மாவட்டகிளை உத்தியேகத்தர்  மார்க், பால் நிலை தொடர்பான ஆலோசகர்  பொ. புவனேஸ்வரி மற்றும் வை.எம்.சீ.ஏஅமைப்பின் வெளிக்களஉத்தியோகத்தர்கள் சமூக வலுவூட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனா;.
அத்துடன் இப்பயிற்சி நெறியின் இலகுபடுத்துனராக கெயார்  இன்டர் நெசனல் அமைப்பின் ரவீச்சந்திரன் சௌமினி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்