பெரிய நீலாவணை கடற் கரையில் ஆண் சடலம்

கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  பெரிய நீலாவணை  கடற் கரையில்  இன்று காலை  ஆண்  சடலம்  ஒன்று  கண்டெடுக்கப் பட்டுள்ளது .சடலமாக இனங்காணப் பட்டவர் 59 வயதுடைய பாண்டிருப்பை  சேர்ந்த  ஒரு பிள்ளையின் தந்தையான சின்னதுரை துரை  ராசா  என்பவராகும் .

சடலமாக  கிடந்த  கடற்கரை  மணல் பகுதியில் அருகில் கிருமி நாசினி  நஞ்சு  போத்தல் ஒன்றும் காணப் படுகின்றன .  கல்முனை நீதி மன்ற கட்டளைக்கு அமைய கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு சடலம் எடுத்து செல்லப் பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்