நற்பிட்டிமுனை ஊடகவியலாளர் முஜாஹிதின் புதல்வி மரணம்

நற்பிட்டிமுனையை  சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹிதின்  09 மாத வயதுடைய புதல்வி இன்று காலை மரணமானார் . நற்பிட்டிமுனை  பொது மையவாடியில்  இன்று காலை 9.30 மணிக்கு ஜனாஸா  நல்லடக்கம் செய்யப்பட்டது . ஊடகவியலாளர்கள் உட்பட  பலர் ஜனாஸாவில் கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு