நற்பிட்டிமுனை ஊடகவியலாளர் முஜாஹிதின் புதல்வி மரணம்

நற்பிட்டிமுனையை  சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹிதின்  09 மாத வயதுடைய புதல்வி இன்று காலை மரணமானார் . நற்பிட்டிமுனை  பொது மையவாடியில்  இன்று காலை 9.30 மணிக்கு ஜனாஸா  நல்லடக்கம் செய்யப்பட்டது . ஊடகவியலாளர்கள் உட்பட  பலர் ஜனாஸாவில் கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்