பெண்களுக்கான மார்பகப் புற்று நோய் தொடர்பான விழிப்புணரவூட்டல் கருத்தரங்கு


(சுரேஸ் )
 
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மார்பகப் புற்று நோய் பற்றி பெண்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர் குழுவினால் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணா;வூட்டல் கருத்தரங்கு குழுத் தலைவி வி.கவின்யா தலைமையில் வை.எம்.சீ.ஏ பிரதானமண்டபத்தில் இன்று 2014.10.31 நடைபெற்றது.

இவ் விழிப்புணா;வூட்டல் கருத்தரங்கின் கிழக்கு பல்கலைக் கழகத்தின் மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர்  கே.அருளாணந்தம்> உதவி விரிவுரையாளா; கே.ஈ. கார்த்தீபன்ஆகியோரின்ன் விரிவுரையின் கீழ்; வாலிபர்  கிருஸ்த சங்கத்தின் பொதுச் செயலாளர்  டீ.டீ.டேவீட் மற்றும் அமைப்பின் அனைத்து உத்தியோகத்தா;களும் கலந்து கொண்டு பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பாக பல விடயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டமைகுறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று