மீரியபெத்த மண்சரிவு; உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள்



இன்று காலை கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட   மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 300ற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக
இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறுகின்றார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்