மாளிகைக்காடு கிராமத்துக்குள் காட்டு யானை ! மக்கள் கலவரம் சொத்துக்கும் சேதம்
இன்று(28) அதிகாலை 2 மணியளவில் மாளிகைக்காடு மேற்கில் உள்ள ரியால் மர ஆலை வீதியில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.
இதனால் குழப்பமடைந்த மக்கள் கூக்குரலிட்டு யானையை விரட்டியுள்ளனர்.
இதன்போது அருகில் இருந்த மதில் சுவர் ஒன்றை வீழ்த்திவிட்டு மாளிகைக்காட்டின் தெற்குப்புறமாக உள்ள
காரைதீவுப் பக்கமாக அந்த யானை ஓடிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment