கல்முனை விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள்

ஏ.பி.எம்.அஸ்ஹர்



பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீ்ட்டிலிருந்து விளையாட்டுக்கழகங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் இன்று கையளிக்கப்பட்டன.


கல்முனை பிரில்லியண்ட் விக்டோரியாஸ் டொப் ஹீரோ மற்றும் இஸ்லாமாபாத் விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்படடன.

கல்முனைப்பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தி்ட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் ரீ.மோகனகுமார் திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றஸீன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்