இரு புதிய பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்


இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (21) பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துக்கொண்டனர்.
மின்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரமும் இன்று (21) ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் உடனிருந்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி