அக்கரைப்பற்று வேலாமத்தில் 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா

( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வேலாமத்தில் இன்று 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா   ஆரம்பம்.
இஸ்லாமியப் பெரியார் கலந்தர் சிக்கந்தர் வலியுல்லா அவர்களின் நினைவாக ஒவ்வரு வருடமும் கொடியேற்றப்பட்டு மௌலித் ஓதி அன்னதானம் (கந்தூரி) வழங்குவது வழமையாகும்.
இதற்கமைய இன்று 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா  ஆரம்பமானதுடன் நாளை கந்தூரி வைபவமும் இடம் பெறும் என வேலாமம் பள்ளி நிருவாத்தினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பல ஊர்களிலும் இருந்து அனைத்தின மக்களும் கலந்த கொண்டனர். 




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது