அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக வருடாந்த இப்தார்

(ஐ.எல்.எம்.றிஸான்)

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வருடாந்த நோன்பு துறக்கும் இப்தார்  வைபவத்தில் மூவின மக்கள் கலந்து சிறப்பித்தனர்

இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர்மௌலவி யூ. எம். நியாஸி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. எல். எம். காசிம் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஏ. எஸ். அஹமட் கியாஸ், ஏ. எம்.றஹ்மத்துல்லா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கே. கே. ஏ. கே. பண்டார  உட்பட உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், மற்றும் பிரதேச முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.







Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்