கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இப்தார்

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இப்தார் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ .கப்பார் தலைமையில் எதிர்வரும்  வியாழக்கிழமை (24) நடை பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் பொலிஸ்  உயர் அதிகாரிகள் அடங்கலாக சமயப் பெரியார்கள் ,அரச உயர் அதிகாரிகள்   பலர் கலந்து கொள்ளவுள்ளனர்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்