தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமய குழுவின் இப்தார்

ஏ.பி.எம்.அஸ்ஹர்

தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமய குழுவின் கூட்டமும் இப்தார் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை த்ரு விஷன்அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்தேசிய சமாதானப்பேரவையின் செயற்தி்ட்ட அதிகாரி சமன் கருனாரட்ன அட்டாளைச்சேனை த்ரு விஷன்அமைப்பின் தலைவர் சட்டத்தரனி உவைஸ் அப்துல் காதர் உட்பட சர்வமதத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்