கல்முனை இஸ்லாமிய சமுக சங்கத்தின் இப்தார்

கல்முனை இஸ்லாமிய சமுக சங்கத்தின் இப்தார் நிகழ்வு நேற்று  சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.பதுர்தீன் தலைமையில்  கல்முனைக்குடி அஸ்சுஹரா  வித்தியாலயத்தில்  இடம்பெற்றது .
கிழக்கு மாகாண  சபை   உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உட்பட  அதிதிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர் . சங்கத்தின்  தேவைக்காக தளர்பாடக் கொள்வனவுக்கு  மாகாண  சபை உறுப்பினர்  ஆரிப் சம்சுதீன் 70,000 ரூபா நிதி வழங்கியுள்ளார் .




Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்