போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அலுவலகம் கல்முனையில் திறப்பு!

கல்முனை பொலிஸின் போக்குவரத்துப் பிரிவுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டடம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. 

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச்.எம்.மகாகெதர பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார் , இதேவேளை இன்று பொலிஸ் நிலைய வருடாந்த சோதனையும் நடைபெற்றதுடன் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் தலைமையில் பொலிஸ் அணிவகுப்பும் இடம் பெற்றது. 




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்