முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ) ஏற்பாடுசெய்துள்ள முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்

முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோஏற்பாடுசெய்துள்ள
முஸ்லிம் இருப்பும்
அச்சுறுத்தும் தீவிரவாதமும்
எதிர்கொள்ளும் உபாயங்களும்

எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்றும் துஆ பிரார்த்தனையும்

எதிர்வரும் 27.06.2014 இன்று   வெள்ளிக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில்இடம்பெறவுள்ளது.

இதில் நாங்கள் எங்கள் மீதுள்ள எதிர்ப்புணர்வுகள் என்ன? எங்களை அழித்தொழிப்பதற்கு முன்வைக்ககப்படும் காரணங்கள் என்ன? இதில் எங்களுடைய பலவீனங்கள் என்ன? எதிரிகளின் பபலங்கள் என்ன? என்பது பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விரிவுரைகளும் இடம்பெறவிருக்கின்றன.

இந்நிகழ்வில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் வாதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உலமாக்கள்மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் சமூக உணர்வுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது