அளுத்கம் சம்பவத்தைக் கண்டித்து சம்மாந்துறையில் மாபெரும் கண்டன ஊர்வலம்!


அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சம்மாந்துறை சலாமிய இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் பிரதேச சபை உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் பாரிய கண்டன ஊர்வலம் ஜூம்ஆத் தொழுகையை அடுத்து இடம்பெற்றது 

அமைதியான முறையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய், பொதுபல சேனாவை தடைசெய், ஞானசாரவை கைது செய் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு தனது எதிர்ப்புக்களை வெளிக்காட்டினா்.



ஊா்வலகத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனா்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்