அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண மட்டப் போட்டிகள் நாளை மறு தினம்

அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண  மட்டப் போட்டிகள் நாளை மறு தினம் ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு மாவட்ட பட் /களுதாவளை மகா வித்தியாலய ஓன்று கூடல் மண்டபத்தில்  நடை பெறவுள்ளது.

மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்  தலைமையில் இடம் பெறவுள்ள போட்டி நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் அழைக்கப் பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்