தனியார் போக்குவரத்து தொடர்பான நடமாடும் சேவை இன்று கல்முனையில்


அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று தனியார் போக்குவரத்து தொடர்பான நடமாடும் சேவை இன்று கல்முனையில் இடம் பெற்றது.

தனியார் போக்குவரத்து அதிகார சபை தலைவர் ஜே.எம்.கருணாரத்ன தலைமையில் கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் இடம் பெற்ற நடமாடும் சேவையில் தனியார் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள்,மற்றும் சாரதிகளின் பிரட்சினைகளுக்கு அங்கு தீர்வு காணப்பட்டதுடன் வீதி அனுமதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப் பட்டன .
இந்த நடமாடும் சேவையில் தனியார் போக்குவரத்து அதிகார சபை  பணிப்பாளர் டபிள் யு எம்.எச்.உதயக்குமார ,பணிப்பாளர் சி.எம்.நந்தசேன உட்பட அதிகார சபை  பலரும் கலந்து  கொண்டனர்


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்