கல்முனை மாநகர சபைஅதிகாரியை தாக்கியதை கண்டித்து பணிபகிஸ்கரிப்பு

கல்முனை மாநகர சபை  செயலாளர் கே.புலேந்திரன்  மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பணி  பகிஸ்கரிப்பில் இறங்கியுள்ளனர்.

இந்த பணி  பகிஸ்கரிப்பு  தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது .

 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்