கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி மாணவி எம். ஐ. பர்ஹத் பர்ஹானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வூ

2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பாPட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி மாணவி எம். ஐ. பர்ஹத் பர்ஹானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வூ அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயில்> அக்கரைப்பற்று கூட்டுறவூச்சங்கத் தலைவர்  சாமசிறி எம். ஐ. எம். றபீக் ஆகியோர்  மாணவிக்கு பரிசு வழங்குவதையூம். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா இஸ்ஸடீன்> மாணவியின் தந்தை  ஊடகவியலாளர் யூ+. எம். இஸ்ஹாக் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்