நற்பிட்டிமுனை சாகுல் ஹமீட் மௌலவி வபாதானார்

நற்பிட்டிமுனை  மௌலவி சாகுல் ஹமீட்  இன்று வபாதானார் .அன்னாரது  ஜனாஸா இன்று 29.04.2014 மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவர்  முன்னாள் நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி தலைவரும் ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியருமாவார் . 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு