நற்பிட்டிமுனை சாகுல் ஹமீட் மௌலவி வபாதானார்

நற்பிட்டிமுனை  மௌலவி சாகுல் ஹமீட்  இன்று வபாதானார் .அன்னாரது  ஜனாஸா இன்று 29.04.2014 மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவர்  முன்னாள் நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி தலைவரும் ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியருமாவார் . 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்