நற்பிட்டிமுனை சாகுல் ஹமீட் மௌலவி வபாதானார்

நற்பிட்டிமுனை  மௌலவி சாகுல் ஹமீட்  இன்று வபாதானார் .அன்னாரது  ஜனாஸா இன்று 29.04.2014 மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவர்  முன்னாள் நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி தலைவரும் ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியருமாவார் . 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்