ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் தினத்துக்கான ஏற்ப்பாடுகள் அம்பாறையில்

மே 01 ஆந் திகதி அம்பாறையில் நடை பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின்  தொழிலாளர் தினத்துக்கான ஏற்ப்பாடுகள் நடை  பெறுகின்றன . அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் நடவடிக்கைக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.நபார் கட்சி  தலைவர் ரணில் விக்கிரம சிங்கவினால் நியமிக்கப் பட்டுள்ளார் .

இந்த நியமனத்தை அடுத்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.நபார் கரையோரப் பிரதேசத்தில் தொழிலாளர் தின நிகழ்வுகளுக்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்