தாயிப் பஸ் விபத்தில் இலங்கை ஊடகவியலாளர் மரணம்!

உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக தமது மனைவியுடன் மக்காவுக்குச் சென்ற ஊடகவியலாளர் ஏ.எல்.எம். ஷரீப் தாயிப் நகரில் நடைபெற்ற பஸ் விபத்தில் காலமானார்.
இவரது ஜனாஸா மக்காவில் உள்ள 'ஷுஹதா ஏ ஹரத்தில்' நேற்று ஞாயிறு மாலை தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கம்மல்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்