கல்முனை அமானா வங்கி தீப்பற்றியது

யு.எம்.இஸ்ஹாக்

கல்முனை அமானா வங்கி மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர் .
இலங்கை இராணுவத்தினரும் ,கல்முனை பொலிசாரும்,கல்முனை மாநகர சபை  தீ அணைப்பு பிரிவினரும் இணைந்து  மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது  வங்கி  முன் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருப்பதால்  போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு பொலிசாரின் விசாரணை இடம்பெறுகிறது.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்