கல்முனை அமானா வங்கி தீப்பற்றியது

யு.எம்.இஸ்ஹாக்

கல்முனை அமானா வங்கி மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர் .
இலங்கை இராணுவத்தினரும் ,கல்முனை பொலிசாரும்,கல்முனை மாநகர சபை  தீ அணைப்பு பிரிவினரும் இணைந்து  மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது  வங்கி  முன் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருப்பதால்  போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு பொலிசாரின் விசாரணை இடம்பெறுகிறது.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்