லண்டனில் இஸ்லாமிய கலாச்சார மண்டபம்


(மீரா அலி ராஜாய்)


லண்டனில் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த இஸ்லாமிய கலாச்சார நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வெகு சிறப்பாக மில்ட்டன்கீன்ஸ் நகரில் இடம் பெற்றது. இக் கலாச்சார மண்டபம் சுமார் 1 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.  
 இந் நிகழ்வுக்கு SLCFMK யின் தலைவர் தாஜுதீன் லெப்‌பே அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் விசேட அதிதியாக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த மௌலவி அஷ் ஷெய்க் எம்.எம்.கலாமுல்லாஹ், மற்றும்  மில்ட்டன்கீன்ஸ் நகர முதல்வர் பிராயின் வைட், மில்ட்டன்கீன்ஸ் சமூக அமைப்பு அததியட்ச்சகர் பார்ட் கெம்பார் ,மற்றும் அதிதிகளும், பொது மக்களும்  கலந்து கொண்டனர்


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்