கல்முனை அல் சுகறா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வுகள்

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் )
2014 புது வருடத்தின் பாடசாலைகளின் கற்றல்  கட்பித்த  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட  உள்ள நிலையில் அதற்க்கு முன்னோடியாக  கல்முனை பிர்தேசம்களில் பொதுமக்களினால் ஏட்பாடுசெய்யப்பட்ட  பாடசாலை வளாக சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .

அந்தவகையில்  கல்முனை  அல் சுகறா வித்தியாலயத்தில் ஒழுங்கு செயப்பட்ட  பாடசாலை வளாக சிரமதான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது .

இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞ்ர் அமைப்புக்கள், பொதுமக்கள்  என பலரும்  கலந்து கொண்







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்