செய்தியாளர் தேவை

எமது கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு செய்தி அனுப்ப ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைக்குள் நுழைவதற்கு ஆர்வமாக உள்ளவர்கள்  தங்களின் பெயருடன் செய்திகளை அனுப்பி வைத்தால் அதனை இணையத்தில்  பிரசுரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் . 

2014ஜனவரி 01 தொடக்கம் இந்த செய்தி சேவை ஆரம்பிக்கப் படவுள்ளது . செய்திகள் நம்பகமாகவும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவும்  இருக்கவேண்டும் . முக்கியமான புகைப்படங்கள் அனுப்பப் படும் பட்சத்தில் அதனையும் பிரசுரிக்க ஆயத்தமாகவுள்ளோம் . புனைபெயரில் செய்தி அனுப்புவதை தவிர்த்து  சொந்தப் பெயரில் அனுப்புவதற்கு முயற்சியுங்கள் . கல்முனை பிரதேச செய்தியாளர்களுக்கும்  ஆர்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப் படும் .வெளிநாடுகளில் வதியும் கல்முனை வாசிகளும் எமக்கு தகவல்களை அனுப்பலாம் .

Full Name :

Email Address :

Mobile No :

ஆகிய தகவல்களுடன்  kalmunainews1@myway.com  என்ற முகவரிக்கு  30.12.2013க்கு முன்னர் அனுப்பிவைக்கவும் 


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று