சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை!

யு.எம்.இஸ்ஹாக் 
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு நாளை 13.12.2013 நடைபெறும் என  அனர்த்த முகாமைத்துவ மத்திய   நிலையம்  அறிவித்துள்ளது .

14 மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரப்பகுதிகளிலேயே இந்த சுனாமி ஒத்திகை நாளை பிற்பகல் 3.00மணிக்கு  இடம் பெறவுள்ளது .
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்ட செயலகங்களில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு , வளி மண்டலவியல் திணைக்களம் , தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இலங்கை தகவல் மையம் என்பன கூட்டாக இணைந்து இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான  ஒத்திகையை நடத்துகின்றன. 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது