நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த சில வாரங்களாக நிந்தவூரில் இடம் பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுகின்றவர்களை சுற்றி வளைத்துக் கொண்ட போது பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கி வேட்டுக்களினாலும், அதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தினாலும் காயமடைந்த நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்,ஏ.எம்.தாஹிர் மற்றும் முகம்மட் இல்யாஸ் ஆகியோர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனை படங்களில் காணலாம்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்